Tag: எரிபொருள்

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பெற்றோலின் விலையை குறைப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) அறிவித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் ...

Read moreDetails

2 பில்லியன் பீப்பாய் எண்ணெய், 9 டிரில்லியன் கனஅடி எரிவாயு: மன்னார் படுகையில் புதிய ஆய்வு!

இலங்கையின் கடல்சார் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கண்டறியும் நோக்கில், மன்னார் படுகைக்கான (Mannar Basin) 2026 ஆம் ஆண்டுக்கான எண்ணெய் ஆய்வு உரிமம் வழங்கும் ...

Read moreDetails

அதிக எரிபொருள் விலையை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தல்!

ஈரான் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு அமெரிக்காவை வலியுறுத்திய அதே வேளையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெஹ்ரானை "தீய சக்தி" என்று கடுமையாகச் சாடினார். அதேநேரேம், எரிபொருள் விலை ...

Read moreDetails

மத்திய கிழக்கு மோதல்: இலங்கையின் வெளித்துறை செயல்திறனில் பெரும் தாக்கம்!

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தரவுகளின்படி, எண்ணெய் விலைகள் மற்றும் இறக்குமதி அளவுகள் அதிகரித்ததன் காரணமாக, 2026 மே மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 112% (ஆண்டுக்கு ...

Read moreDetails

முடிவுக்கு வரும் எரிபொருள் மானியம்; கவலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்! 

அண்மைய எரிபொருள் விலை உயர்வுகள் இருந்தபோதிலும், விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லிட்டர் எரிபொருளிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தொடர்ந்து கணிசமான நிதி இழப்புகளைச் சந்தித்து வருவதாக ...

Read moreDetails

இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

தற்போதுள்ள எரிபொருள் QR குறியீட்டு முறையை இனிவரும் காலங்களில் கடுமையாக அமுல்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க ...

Read moreDetails

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?

நாட்டின் எரிபொருள் கையிருப்பு எதிர்வரும் ஜூலை மாத இறுதி வரை போதுமானதாக உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

Read moreDetails

5 நாட்களில் இரண்டாவது தடவையாக இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு!

தொடர்ந்து நடைபெற்று வரும் ஈரான் போருக்கு மத்தியில், இந்தியாவில் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.  அதன்படி, எரிபொருள் நிறுவனங்கள் இன்று (19) பெட்ரோல் ...

Read moreDetails

இந்தியாவில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வு!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று (15) லிட்டருக்கு சுமார் மூன்று ரூபாவினால் உயர்த்தப்பட்டன.  மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில் அதிகரித்து வரும் உலகளாவிய ...

Read moreDetails

எரிபொருள் சலுகை நாளையுடன் நிறைவு; மீண்டும் QR குறியீடு அறிமுகம்!

QR  குறியீடு இல்லாமல் வாகன உரிமையாளர்கள் எரிபொருள் பெறுவதற்கு வழங்கப்பட்ட தற்காலிக சலுகை நாளை (18) நள்ளிரவுடன் முடிவடையும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist