Tag: எரிபொருள்

எரிபொருள் சலுகை நாளையுடன் நிறைவு; மீண்டும் QR குறியீடு அறிமுகம்!

QR  குறியீடு இல்லாமல் வாகன உரிமையாளர்கள் எரிபொருள் பெறுவதற்கு வழங்கப்பட்ட தற்காலிக சலுகை நாளை (18) நள்ளிரவுடன் முடிவடையும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

சட்டவிரோத எரிபொருள் பதுக்கல்; இதுவரை 31 பேர் கைது,

கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, ​​சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்ததாக மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ...

Read moreDetails

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து எரிபொருள் விலை உயர்வில் வடக்கு அயர்லாந்து கடுமையாக பாதிப்பு!

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பகுதிகளை விடவும் வடக்கு அயர்லாந்தில் எரிபொருள் விலைகள் வேகமாக உயர்ந்துள்ளன. அதிகாரப்பூர்வ தரவுகளின் பகுப்பாய்வின்படி, வடக்கு அயர்லாந்தில் பெப்ரவரி ...

Read moreDetails

தாமாக முன்வந்து தமது எரிபொருள் ஒதுக்கீட்டினை குறைத்த அமைச்சர்கள்!

அமைச்சரவை அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் தாமாக முன்வந்து தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாகக் குறைத்துள்ளதாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ...

Read moreDetails

எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்த இந்தியா!

மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல் காரணமாக எரிபொருள் விலைகள் கவலையளிக்கும் நிலையில் உள்ள வேளையில், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முயற்சியாக பெற்றோல் மற்றும் டீசல் மீதான மேலதிக ...

Read moreDetails

எரிபொருள் பங்கீட்டுத் திட்டங்களை இங்கிலாந்து அரசு மீள்பரிசீலனை செய்து வருவதாக தகவல்!

சாத்தியமான விநியோக நெருக்கடிக்குத் தயாராகும் வகையில், இங்கிலாந்து அரசாங்கம் அவசரகால பெற்றோல் மற்றும் டீசல் பங்கீட்டுத் திட்டங்களை மீள்பரிசீலனை செய்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  இந்தத் திட்டங்களில், ...

Read moreDetails

பேருந்துக் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி!

எரிபொருள் விலை அதிகரிப்பினை கருத்திற்க் கொண்டு பேருந்து கட்டணங்களை திருத்தி அமைப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தகவலின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட ...

Read moreDetails

பேருந்துக் கட்டணங்கள் 12.19% அதிகரிப்பு!

நாட்டில் பேருந்துக் கட்டணங்கள் (23) நள்ளிரவு முதல் 12.19% உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜெயதிஸ்ஸ அறிவித்துள்ளார். இந்தத் திருத்தத்தின்படி, குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 27 ...

Read moreDetails

பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா இல்லையா என்பது குறித்து இன்று (23) தீர்மானம் எடுக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி ...

Read moreDetails

500 லீட்டர் எரிபொருள் பறிமுதல்!

ஹம்பாந்தோட்டை, கட்டுவாவ சல்மாலியாயா பகுதியில் பொலிஸார் நடத்திய விசேட சோதனையின் போது சுமார் 500 லீட்டர் எரிபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவிடமிருந்து பெறப்பட்ட உளவுத் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist