Tag: எரிவாயு வெடிப்பு

எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்புறுதி – முக்கிய அறிவிப்பு வெளியானது!

எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காப்புறுதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார். அனைத்து லிட்ரோ ...

Read moreDetails

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் – நிபுணர் குழுவின் அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை நாளை (திங்கட்கிழமை) ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்தக் குழுவின் உறுப்பினர் டப்ளியூ.டி.டப்ளியூ.ஜயதிலக ...

Read moreDetails

கடந்த 44 நாட்களில் மாத்திரம் 727 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள்!

இலங்கையில் கடந்த 44 நாட்களில் மாத்திரம் 727 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நேற்று(புதன்கிழமை) மாலை வரையான ...

Read moreDetails

நாட்டில் 458 எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவு: கசிவுகளை கண்டறிய வழிமுறைகளுடன் ஆய்வு குழு அறிக்கை!

எரிவாயு கசிவை நுகர்வோர் கண்டறிய, ஒரு தனித்துவமான வாசனையுடன் கூடிய இரசாயன திரவமான எத்தில் மெர்காப்டானைச் சேர்க்குமாறு விநியோக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு எரிவாயு வெடிப்புகளை ஆய்வு ...

Read moreDetails

எரிவாயு கசிவினால் நாட்டில் இதுவரை 131 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன – பொதுமக்களுக்கான விசேட அறிவித்தல்!

நாட்டில் இந்த வருடத்தின் நேற்று(புதன்கிழமை) வரையான காலப்பகுதியில் 131 எரிவாயு கசிவினால் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எரிவாயு சிலிண்டர் தீப்பற்றுதல் மற்றும் வெடிப்பது குறித்து ஆராய்ந்து தீர்வுகளை ...

Read moreDetails

எரிவாயுவை ஒழுங்குறுத்துவதற்கு தயார் என்கின்றது இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு!

மின்சாரத் துறை மற்றும் பெற்றோலிய தொழிற்துறையின் ஒழுங்குறுத்துனரான இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, தற்போது அதிகளவில் பேசப்பட்டுவரும் எல்.பீ. எரிவாயு மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற தொழில்துறைகளை ...

Read moreDetails

அடுத்தடுத்து வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் – விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன!

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதுகுறித்த முறைப்பாடுகளை அறிவிக்க பொதுமக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 8 பேரடங்கிய குழுவின் தலைவர் பேராசிரியர் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist