ஏறாவூர் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்!
2026-01-29
கொலம்பிய விமான விபத்தில் 15 பேர் உயிரிழப்பு!
2026-01-29
களுவான்கேணி, ஏறாவூர் கடற்கரைப் பகுதியில் இருந்து நேற்று (28) மீன்பிடி நடவடிக்கைக்கா சென்ற படகு கவிழ்ந்ததில் ஒரு மீனவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன ...
Read moreDetailsமட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி மலைமகள் வீதியிலுள்ள வீடொன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சடலமாக மீட்கப்பட்டவர் ஏறாவூர் மிச்நகர் பகுதியைச் ...
Read moreDetailsமட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் 14 வயதான சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் இளைஞர் ஒருவரையும் அவரது தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியும் ...
Read moreDetailsஏறாவூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் காரியாலயம் இன்று(செவ்வாய்கிழமை) தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் ...
Read moreDetailsமட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.