அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
பொதுச் சுகாதார பரிசோதகர் மீது கொலை முயற்சி!
2024-03-29
முட்டையின் விலை தொடர்பில் அதிரடி அறிவிப்பு!
2024-03-29
வாகன உதிரி பாகங்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக, கொழும்பு - பஞ்சிகாவத்த வாகன உதிரிப் பாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்வதற்கான ...
Read moreபொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கடனுதவி வழங்குவதற்கான ஆதரவை இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையின் கடனை மறுகட்டமைப்பு செய்வது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ...
Read moreசீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடனுதவிப் பொதியை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை மிக விரைவில் நிறைவடையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹொன இவ்வாறு ...
Read moreசீனாவினால் மற்றுமொரு கடனுதவி வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர், இலங்கையில் தற்போது நிலவும் ...
Read moreஇலங்கை அரசாங்கம் பங்களாதேஷிடம் கடனுதவி கோரியுள்ளது. 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியே கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு வெளிவிவகார ...
Read moreஇந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர்கள் கடனுதவி பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய ஒப்பந்தம் இன்று (புதன்கிழமை) மாலை கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெட்ரோலிய பொருட்கள் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.