Tag: கட்டுநாயக்க

விமான நிலையத்தில் 360 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 வயதான கனேடியப் பெண்ணொருவர் ஹாஷிஷ் போதைப்பொருளுடன் நேற்றிரவு (15) இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது ...

Read moreDetails

வெளிநாட்டில் கைதான இலங்கையின் போதைப்பொருள் வியாபாரி நாடு கடத்தல்!

வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருந்த போது கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரும், அவரது மனைவியும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக ...

Read moreDetails

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேலும் 20 சோதனை முகப்புக்கள்?

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதையடுத்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குறைந்தது 20 சோதனை முகப்புக்களை உள்ளடக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ...

Read moreDetails

போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது!

ஹஷிஸ் மற்றும் குஷ் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார். விமான ...

Read moreDetails

கட்டுநாயக்க – மகும்புர சொகு பஸ் சேவை ஆரம்பம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் மகும்புர பல்நோக்கு நிலையத்திற்கும் இடையில் தேசிய போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தை ...

Read moreDetails

97 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது!

97 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருடன் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 66 வயதான பொசுனியா பிரஜை ...

Read moreDetails

நிதி மோசடியில் ஈடுபட்ட தம்பதியர் கைது!

நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியர் நேற்றைய தினம் (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

நெடுஞ்சாலைகளில் மின் கம்பி திருடப்படுவதை தடுக்க விசேட நடவடிக்கை!

கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் மின் கம்பிகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உதவியை நாட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான ...

Read moreDetails

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, இவர்கள் நேற்றிரவு (17) 10.00 ...

Read moreDetails

மியான்மர் சைபர் கிரைம் முகாம்களில் சிக்கிய 27 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

மியன்மாரில் மனித கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்ட எட்டு பெண்கள் உட்பட 27 பேர் கொண்ட இலங்கையர்கள் குழு நேற்று (16) நாடு திரும்பியுள்ளனர். தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist