Tag: கட்டுநாயக்க

1.9 கிலோவுக்கும் அதிகமான குஷ் கஞ்சா பறிமுதல்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில், மிட்டாய் பொட்டலங்களில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.984 கிலோ குஷ் கஞ்சாவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ...

Read moreDetails

போலி கனேடிய விசா மோசடி: மிகப்பெரிய குழு விமான நிலையத்தில் கைது!

போலியான கனேடிய விசாக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒன்பது இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போலி விசா ஆவணங்கள் தொடர்பாக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மிகப்பெரிய ...

Read moreDetails

கட்டுநாயக்கவில் 10 பங்களாதேஷ் பிரஜைகள் கைது!

ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள் குழு, நேற்யை தினம் (24) கட்டுநாயக்கவின் ஆண்டியம்பலம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளது. குடிவரவு ...

Read moreDetails

இறக்குமதி செய்யப்பட்ட 9,400 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

இறக்குமதி செய்யப்பட்ட 47 அட்டைப் பெட்டிகளில் ஒரு தொகை சிகரெட்டுகளை கடத்த முயன்ற 43 வயது நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்குக் ...

Read moreDetails

17.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!

17.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 20 வயது கனேடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ...

Read moreDetails

52 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு!

5.2 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை கடத்த முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளின் பெறுமதியானது 52 ...

Read moreDetails

தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் இந்தியாவிலிருந்து நாடு கடத்தல்!

இந்தியாவில் நேற்று (18) கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் இருவர் இன்று பிற்பகல் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரரான‘ஹரகா கட்டா’ என்று ...

Read moreDetails

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் மூவர் கைது!

சட்டவிரோதமான முறையில் பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்கு கடத்த முற்பட்ட வெளிநாட்டு பிரஜை, பெண் உட்பட மூவரை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பொலிஸ் ...

Read moreDetails

வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

வெளிநாட்டு துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் நேற்று (17) பிற்பகல் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹீனட்டியான பகுதியில் ...

Read moreDetails

விமான நிலையத்தில் 360 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 வயதான கனேடியப் பெண்ணொருவர் ஹாஷிஷ் போதைப்பொருளுடன் நேற்றிரவு (15) இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist