Tag: கண்டி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை எனக்கு தெரியும் – ஞானசார தேரர்

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயற்பட்டவரை தமக்கு தெரியும் எனவும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவர் தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் ...

Read moreDetails

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – ஜனாதிபதி

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) உறுதியளித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்திருந்த ...

Read moreDetails

இ- டிக்கெட் மோசடி; மேலும் ஒருவர் கைது!

எல்ல உட்பட மலையக ரயில் சேவை மார்க்கமூடான இ- டிக்கெட் மோசடி தொடர்பில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ...

Read moreDetails

இ-டிக்கெட் மோசடி; கண்டியில் ஒருவர் கைது!

கண்டி பிரதேச குற்றத்தடுப்புப் பிரிவினர், எல்ல உட்பட மலையக ரயில் மார்க்கங்களுக்காக விற்கப்படும் ‘இ-டிக்கெட்’ தொடர்பான பெரும் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 37 வயதுடைய சந்தேக நபர் ...

Read moreDetails

ஆற்றில் கவிழ்ந்து கார் விபத்து; இருவர் உயிரிழப்பு!

கண்டி, பன்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்வில பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததில் இந்த ...

Read moreDetails

லங்கா டி10 போட்டி; காலி மார்வெல்ஸின் உரிமையாளருக்கு விளக்கமறியல்!

கண்டி, பல்லேகலயில் நடைபெற்று வரும் லங்கா டி10 சூப்பர் லீக் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் கைதான காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் டிசம்பர் 16 ...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்: கண்டியில் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள்!

நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட லால் காந்த ...

Read moreDetails

கண்டியில் வெளிநாட்டவர்கள் இருவர் கைது!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பொலிஸாரால் நேற்று (11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு ...

Read moreDetails

கண்டியில் சொகுசு டிஃபென்டர் பறிமுதல்!

கண்டி, பல்லேகல பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சோதனையில், வாகனம் பதிவு செய்யப்படாதது, அதன் சேஸ் மற்றும் ...

Read moreDetails

எம்மால் உலகின் சிறந்த பாடத்திட்டத்தை உருவாக்க முடியும்! -பிரதமர்

கல்வித் துறையில் பணியாற்றுவோரின் சம்பளப் பிரச்சினை, பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், உலகின் சிறந்த கல்வி முறைமையைக் கொண்டுவந்தால் கூட பலனைப் பெற்றுக் கொள்ள முடியாது ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist