எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
கேகாலை, மீபிட்டியவில் உள்ள 88 கி.மீ மற்றும் 89 கி.மீ மைல் கல்லுக்கு இடையிலான கொழும்பு-கண்டி பிரதான வீதியின் ஒரு பகுதி மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ளது. ...
Read moreDetailsகண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிடம் ஆராய்ச்சி நிலையம் மூன்றாம் நிலை (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைகள் இன்று ...
Read moreDetailsகண்டி, பல்லேகல தொழில்துறை வலயத்திற்குள் அமைந்துள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல் தற்சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி தீயணைப்பு படை அதிகாரிகள் மற்றும் இலங்கை ...
Read moreDetailsமத்திய அதிவேக வீதி திட்டத்தின் கீழ் புதிய பாலம் 2025.11.01 ஆந் திகதி முதல் 2025.01.31 ஆந் திகதி வரை 03 மாத காலப்பகுதியில், இரண்டு கட்டங்களாக ...
Read moreDetailsகண்டி, ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிட்ட குற்றச்சாட்டில் சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 48 வயதான ...
Read moreDetailsபோலி இலக்கத் தகடுகளுடன் கூடிய சொகுசு காரை செலுத்தி வந்த பெண் மருத்துவர் ஒருவர், கண்டி பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி ...
Read moreDetailsவரலாற்று சிறப்பு மிக்க கண்டியில் ஸ்ரீ தலதா மாளிகையின் 2025 எசல பெரஹெராவில் ட்ரோன்களின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsகண்டி எசல பெரஹெராவில் பங்கேற்ற யானைப் பாகனின் உதவியாளர் ஒருவரின் சடலம் இன்று (31) காலை கண்டி ஏரியின் கரையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்ணெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர் ...
Read moreDetailsவரலாற்று சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் எசல பெரஹரா திருவிழாவின் முதல் கும்பல் பெரஹரா இன்று (30) இரவு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் ...
Read moreDetailsகண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் எசல பெரஹரா திருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, வருடாந்திர கண்டி பெரஹெரா ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.