Tag: கண்டி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் இன்று கண்டிக்கு விஜயம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்,(Volker_Turk )இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதேவேளை நேற்றைய தினம்  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வோல்கர் ...

Read moreDetails

பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்துகள் உட்பட 44 வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கம்!

ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் நேற்று (19) விசேட வாகன பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது தனியார் வாகனங்கள், இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் ...

Read moreDetails

கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

கண்டியில் கொரிய கலாச்சார விழாவினை முன்னிட்டு நடைபெற்ற டேக்வாண்டோ பூம்சே சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், ஜே.எம். டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் அபார வெற்றி பெற்றுள்ளது. பேராதெனிய பல்கலைக்கழகத்தின் ...

Read moreDetails

மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் வழமைக்கு!

பாதிக்கப்பட்டிருந்த மலையக மார்க்கமூடான ரயில் சேவைகளானது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பேராதனைக்கும் கண்டிக்கும் இடையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் காரணமாக நேற்று (11) ...

Read moreDetails

ஸ்ரீ தலதா வழிபாட்டின் இறுதி நாள் இன்றாகும்!

உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும், இந்நாட்டில் பௌத்தர்களின் சிகரமாகத் திகழும் மிகவும் புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் தங்கள் கண்களால் காணும் ...

Read moreDetails

சரக்கு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இப் விபத்து நேற்று (25) பட்டிபொல பொலிஸ் பிரிவின் அம்பேவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

ஸ்ரீ தலதா வாழிபாடு; பொலிஸாரின் விசேட அறிவிப்பு!

கண்டியில் அமைந்துள்ள தலதா மாளிகையில் நடைபெறும் "ஸ்ரீ தலதா வாழிபாடு" கண்காட்சியில் பங்கெடுக்கும் பக்தர்களுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் பொலிஸார், ஸ்ரீ ...

Read moreDetails

ஸ்ரீ தலதா வழிபாட்டின் மூன்றாவது நாள் இன்று!

உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும் இந்த நாட்டின் பௌத்தர்களின் சிகரமான மிகவும் புனிதமான ஸ்ரீ தலதா புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் ...

Read moreDetails

கண்டியில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

ஸ்ரீ தலதா மாளிகை கண்காட்சியை முன்னிட்டு இன்று (17) முதல் கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பக்தர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கண்டி நகருக்குள் ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை எனக்கு தெரியும் – ஞானசார தேரர்

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயற்பட்டவரை தமக்கு தெரியும் எனவும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவர் தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் ...

Read moreDetails
Page 3 of 9 1 2 3 4 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist