Tag: களனி

குறைவடையும் களனி ஆற்றின் நீர்மட்டம்!

களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக, களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளைப் பாதித்த வெள்ளப்பெருக்கு நிலைமையும் குறைந்து ...

Read moreDetails

எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

களனி ஆற்றுப் படுகையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், ஹங்வெல்ல மற்றும் அதைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் தற்போது அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹன்வெல்ல அளவீட்டு நிலையத்தின் நீர்மட்டம் ...

Read moreDetails

பல முக்கிய ஆறுகளை அண்மதித்த பகுதிகளுக்கு கடும் வெள்ள எச்சரிக்கை அபாயம்!

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ...

Read moreDetails

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!

வாக்குவாதம் காரணமாக கூரிய ஆயுதத்தால் ஒருவரை குத்திக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 43 வயது முச்சக்கர வண்டி சாரதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) ...

Read moreDetails

பாரிய அளவிலான ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மீட்பு!

பாரிய அளவிலான ஆயுதங்கள், ஒரு தொகை போதைப்பொருட்கள் என்பவற்றை களனி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இரண்டு SMG வகை துப்பாக்கிகள், பத்து 9 மில்லி ...

Read moreDetails

மேர்வின் சில்வா காணி மோசடி விவகாரம்; மேலும் ஆறு பேர் கைது!

களனி பகுதியில் காணி ஒன்று தொடர்பில் போலியான ஆவணங்களை தயாரித்து பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடி தொடர்பில் ...

Read moreDetails

கப்பம் கோரி பெண்ணுக்கு கொலை மிரட்டல்; இருவர் கைது!

தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து பெண்ணொருவரிடம் கப்பம் கோரிய சம்பவத்தில் இரு சந்தேக நபர்களை மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 4 ஆம் ...

Read moreDetails

கொழும்பின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

களனி ஆற்றின் நீர் மட்ட அதிகரிப்பினால், கொழும்பு உட்பட பல பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. குறித்த பகுதிகளில் அடுத்த 48 ...

Read moreDetails

மாணவர் விடுதியிலிருந்து வீழ்ந்து பல்கலை. மாணவர் உயிரிழப்பு!

களனி பல்கலைக்கழக மாணவர் விடுதியின் மேல் மாடியில் இருந்து வீழ்ந்து மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (23) அதிகாலை 05.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கம்!

களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட அனைத்து வெள்ள அபாய எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கடும் மழை ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist