Tag: காலநிலை

வறட்சியான காலநிலை மேலும் அதிகரிக்குமாம்!

இந்த வருடம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. எவ்வாறெனினும், பெப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில், 24-27 ...

Read moreDetails

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ சில இடங்களில் மி.மீ. ...

Read moreDetails

‘பொருளாதார அதிர்ச்சி சிகிச்சை’ அளிப்பதாக அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதி உறுதி!

தென் அமெரிக்க நாட்டின் நலிவடைந்த பொருளாதாரத்தை மாற்றியமைக்க, 'பொருளாதார அதிர்ச்சி சிகிச்சை' அளிப்பதாக அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற பதவியேற்பு ...

Read moreDetails

காலநிலை தொடர்பில் அறிவிப்பு!

மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் ...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் அறிவிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன்படி கண்டி, கேகாலை, இரத்தினபுரி, ...

Read moreDetails

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

வெப்பமான காலநிலை தொடர்பில் எச்சரிக்கை-வளிமண்டலவியல் திணைக்களம்

வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வெப்ப குறியீடு, மனித ...

Read moreDetails

நாட்டில் சீரான காலநிலை நிலவும்

நாட்டில் பிரதானமாக சீரான காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா ...

Read moreDetails

இன்னும் ஒருவார காலத்திற்கு அவசியமான மின்சாரத்தை மாத்திரமே உற்பத்தி செய்ய முடியும்?

வறட்சியான காலநிலை காரணமாக, நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளது. இலங்கை மின்சார சபை இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. இதனால், இன்னும் ...

Read moreDetails

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெப்பச்சலனம் மற்றும் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist