Tag: குவைத்

குவைத்தில் போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு; 3 இலங்கையர் உட்பட ஏழு பேர் கைது!

போதைப்பொருள் தொடர்பான தனித்தனி சம்பவங்களில் ஏழு சந்தேக நபர்களை குவைத்தின் போதைப்பொருள் அமுலாக்கப் பொதுத் துறை ஆணையகம் கைது செய்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.  இவ்வாறு ...

Read moreDetails

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத் அறிமுகப்படுத்தியுள்ளது.  வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட நடைமுறைகளை விவரிக்கும் சுற்றறிக்கையை குவைத்தின் உள்துறை அமைச்சு ...

Read moreDetails

குவைத் விமான நிலைய தாக்குதலில் இலங்கையர்கள் காயமடைந்தது குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயமடைந்தது குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சு ...

Read moreDetails

குவைத் விமான நிலைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்!

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (03) நடந்த ஈரான் தாக்குதலில் மூன்று இலங்கையர்களும் காயமடைந்துள்ளதாக குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிபடுத்தியுள்ளது. இது தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள ...

Read moreDetails

ஈரானிய ட்ரோன்களால் குறிவைக்கப்பட்ட குவைத் விமான நிலையம்!

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் ஈரானிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் இன்று (03) காலை குறிவைக்கப்பட்டுள்ளன. இதனால் விமான நிலையத்தின் அவசரகாலத் திட்டம் ...

Read moreDetails

குவைத் விமான நிலையத்தில் 13 மணி நேரத்திற்கும் அதிகமாக சிக்கித் தவித்த இந்திய பயணிகள்!

குவைத் விமான நிலையத்தில் 13 மணி நேரத்திற்கும் அதிகமாக சிக்கித் தவித்த 60 இந்திய பயணிகள் இறுதியாக திங்கட்கிழமை (02) அதிகாலை மான்செஸ்டருக்கு புறப்பட்டனர். இது குறித்து ...

Read moreDetails

குவைத் தீ விபத்து: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில்  நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  49 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களில் ...

Read moreDetails

குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை பணிப்பெண்கள் 28 பேர்

குவைத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக தங்கியிருந்து வெளிநாட்டில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் இன்று குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க ...

Read moreDetails

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 359.99 ரூபாவாக பதிவானது!

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 359.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் பட்டியலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

இந்தியாவுடனான விமான சேவையை ஆரம்பித்தது குவைத்!

இந்தியாவுடனான நேரடி விமான போக்குவரத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் குவைத் அரசு அனுமதி வழங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு தடுப்பூசியை முழுமையாக செலுத்தி ...

Read moreDetails
Page 1 of 2 1 2
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist