மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
2026-06-23
மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொரலைமா பகுதியில் உள்ள ஒரு கிராமப்புற வங்கியில், இன்று (23) அதிகாலை மூன்று சந்தேக நபர்கள் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, அங்கிருந்த ...
Read moreDetailsஹொரணையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அந்த வங்கியின் உதவி முகாமையாளரும், பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் ...
Read moreDetailsடிக்டோக் மூலம் தான் சந்தித்த நபர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து அவர்களின் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் 28 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ...
Read moreDetailsஜெர்மன் சேமிப்பு வங்கியின் பெட்டக அறைக்குள் பெரிய துளையிடும் கருவியைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் சுமார் 30 மில்லியன் யூரோக்கள் (35 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான பணம், ...
Read moreDetailsலூவ்ரே அருங்காட்சியகத்தில் இருந்து வார இறுதி நாட்களில் நடந்த ஒரு துணிச்சலான கொள்ளையில் திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 88 மில்லியன் யூரோக்கள் அல்லது 100 மில்லியன் டொலர்களுக்கு ...
Read moreDetailsகொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் ஆறாவது மாடியில் உள்ள கேட்போர் கூடத்தில் மின் இணைப்பு வயர்கள் துண்டிக்கப்பட்டு, திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவிடம் ...
Read moreDetailsகம்பளை நகர் பிரதான சந்தையில் அமைந்துள்ள தொலைபேசி வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு (29) கொள்ளைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கம்பளை நகரின், கண்டி வீதியில் அமைந்துள்ள வர்த்தக ...
Read moreDetailsஒரு வருடத்திற்கு முன்னர் இரத்தினபுரி குருவிட்ட பிரதேசத்தில் பிரபல மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்து 25 இலட்சம் ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.