Tag: கொரோனா வைரஸ் பெருந்தொற்று

திருநாவற்குளத்தில் பயணத்தடை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது

வவுனியா- திருநாவற்குளத்தில் பயணத்தடை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் குறித்த பகுதியிலுள்ள பெண்ணொருவர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருடன் ...

Read moreDetails

மட்டக்களப்பில் கொரனாவின் மூன்றாவது அலையில் 1199 பேர் பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையில் மட்டக்களப்பில் மாத்திரம் 1199 பேர், வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று ...

Read moreDetails

இந்தியாவுக்கு 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான கொவிட் நிவாரணத்தை வழங்கியுள்ளோம்- அமெரிக்கா

அமெரிக்கா இதுவரை 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான கொவிட் -19  நிவாரணத்தை இந்தியாவுக்கு வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதேபோன்று கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய ...

Read moreDetails

தொற்று காலத்தில் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசியே சிறந்த வழி: பிரதமர் ஜோன்ஸன்

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நாம் இழந்துவிட்ட பழைய வாழ்க்கை முறையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதே சிறந்த வழி என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist