Tag: கொழும்பு

கொழும்பில் ஒன்பது மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளுக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (18) காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை ஒன்பது ...

Read moreDetails

 கொட்டாஞ்சேனை மாணவி அம்சிகாவின் வழக்கு செப்டெம்பர் மாதம் ஒத்திவைப்பு!

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வந்த பாடசாலை மாணவி அம்சிகா, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு ...

Read moreDetails

சிறுவர்களிடையே அதிகரித்து வரும் எலிக்காய்ச்சல்!

சிறுவர்களிடையே  எலிக்காய்ச்சல் நோய் (லெப்டோஸ்பிரோசிஸ்) தற்போது தீவிரமடைந்து வருவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

பொரளையில் துப்பாக்கிச் சூடு: 23 வயதான இளைஞர் உயிரிழப்பு!

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த ...

Read moreDetails

கொழும்பு மாநகர சபை மேயரை தேர்ந்தெடுக்க இரகசிய வாக்கெடுப்பு!

சுமார் ஒரு மணி நேர தீர்க்கமான விவாதத்திற்குப் பின்னர், கொழும்பு மாநகர சபையின் (CMC) மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி மன்றத்திற்கான ...

Read moreDetails

கொழும்பு மாநகர சபையின் தீர்க்கமான அமர்வு இன்று!

மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி (LG) தேர்தலைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை இன்று (16) காலை அதன் முதல் அமர்விற்காகக் ...

Read moreDetails

கொழும்பிலுள்ள வடிகால் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார ...

Read moreDetails

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்- மனித உரிமை ஆணைக்குழு விசேட கோரிக்கை

கொழும்பு -கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் அறிக்கையை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸார்  மற்றும் கல்விசார் ...

Read moreDetails

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

கொழும்பு- கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த மாணவி, தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக, இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தா வீதிக்கு முன்பாக அமைதியான முறையில் ...

Read moreDetails
Page 3 of 18 1 2 3 4 18
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist