அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
விரைவில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கொழும்பு பௌத்தலேக மாவத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ...
Read moreகொழும்பு மாநகர சபைக்கு எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை(சனிக்கிழமை) இரவு 11 மணிமுதல் ...
Read moreஅரசாங்கத்தின் அடங்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் ...
Read moreமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தேசிய சபையொன்றை நிறுவ எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் ...
Read moreகொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் ...
Read moreவெளி மாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக இவ்வாறு புகையிரத சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
Read moreகொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். கொழும்பு -15ஐ சேர்ந்த 15, 17 மற்றும் 20 வயதான இளைஞர்களும் ...
Read moreகொழும்பு - கோட்டை பகுதியில் இடம்பெற்று போராட்டத்தின் போது மூவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த மூவரும், ...
Read moreகொழும்பு நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக இன்றும் நாளையும் பாரியளவிலான ஆர்ப்பாட்டத்திற்கு ...
Read moreகொழும்பில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் விசேட பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் நாளை (08) எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளது. அதேநேரம், ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.