முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வட்டவளை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 04.30 மணியளவில் இவ் விபத்து ...
Read moreDetailsதொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய பாரிய போராட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். கொழும்பு, பொரளை சஹஸ்புரவுக்கு அருகில் குறித்த போராட்டம் ...
Read moreDetailsகொழும்பு – லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டமொன்று முன்னெக்கப்பட்டு வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம் ...
Read moreDetailsலங்கா பிரீமியர் லீக் (LPL) ரி-20 தொடரின் நான்காவது பருவகாலத்துக்கான உத்தியோகபூர்வ தொலைகாட்சி பங்காளராக, எஸ்.பி.சி.யும் வானொலி பங்காளராக தமிழ் எப்.எம் வானொலியும் இணைந்துள்ளன. இந்த மாத ...
Read moreDetailsகொழும்பு -பதுளை வரையிலான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியிலிருந்து பதுளை நோக்கி சென்ற சரக்கு ரயில் தலவாக்கலை-வட்டக்கொடை பகுதியில் தடம்புரண்டுள்ளமையே இதற்கு காரணமாகும். குறித்த ரயில் ...
Read moreDetailsஅமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் ...
Read moreDetailsகொழும்பு - சிலாபம் வீதியில் வென்னப்புவ நைனாமடம் கிங்கோயா பாலத்துக்கு அருகில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான ...
Read moreDetailsகொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாளை (சனிக்கிழமை) 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை முற்பகல் ...
Read moreDetailsகொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ் தேவி விரைவு புகையிரதம் ஒருகொடவத்த புகையிரத பாலத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இரண்டு புகையிரத பெட்டிகள் தடம் ...
Read moreDetailsகொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 1,2,3,4,7,8,9,10 மற்றும் 11 வரையான ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.