கொழும்பில் 50 ஆயிரத்தை அண்மிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை – நேற்று மாத்திரம் 490 பேர் அடையாளம்!
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 912 பேரில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...
Read moreDetails



















