மன்னார்- கோந்தைப்பிட்டி கடலில் காணாமல் போன 2ஆவது நபரும் சடலமாக கண்டெடுப்பு
மன்னார்- கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் காணாமல் போன நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது. தற்போது மற்றைய நபரின் சடலமும் ...
Read moreDetails











