Tag: சர்வக்கட்சி

13ஐ முழுமையாக அமுல்படுத்துவதால் நாடு பிளவுபடாது – ஜனாதிபதி!

13ஐ முழுமையாக அமுல்படுத்துவதால் நாடு பிளவுபடாது. அரசியலமைப்பில் உள்ள 13ஐ நடைமுறைப்படுத்தாமல் இருக்கவும் முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி ...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள் – தற்போது நாடகமாடவேண்டியதில்லை – சர்வ கட்சி கூட்டத்தில் தெரிவித்தார் சம்பந்தன்!

தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்ற விடயத்தை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில், அனைத்து தென்னிலங்கை கட்சிகளும் கொள்கை ...

Read moreDetails

சர்வக்கட்சி கூட்டம் இன்று – கூட்டமைப்பு பங்கேற்கின்றது!

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் பேச்சை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். ...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதனை வலியுறுத்தும் ‘செங்கடகல’ பிரகடனம் வெளியிடப்படுகின்றது

சர்வக்கட்சி அரசாங்கத்தினை ஸ்தாபிப்பதற்கு வழிவிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதனை வலியுறுத்தும் 'செங்கடகல' பிரகடனம் வெளியிடப்படவுள்ளது. மகாநாயக்க தேரர்கள், மகா சங்கத்தினர் மற்றும் ...

Read moreDetails

21ஆவது திருத்தச்சட்டமூலம் 6ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல்!

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 6ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாளை(3) சர்வக்கட்சி தலைவர்கள் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist