Tag: சுனில் ஹந்துன்நெத்தி

அரிசி மாஃபியாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது! – சுனில் ஹந்துன்நெத்தி

பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி ...

Read moreDetails

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும்! -சுனில் ஹந்துன்நெத்தி!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று பதவியேற்றுள்ள நிலையில், இலங்கை மக்கள் இறுதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) ...

Read moreDetails

நாட்டின் ஊழல்களை தற்போதைய ஆட்சியாளர்கள் சர்வதேசத்தின் முன் ஒப்புக்கொள்ள வேண்டும் – ஜே.வி.பி

நாட்டின் ஊழல்களை தற்போதைய ஆட்சியாளர்கள் சர்வதேச சமூகத்தின் முன் உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

சட்டவிரோதமான முறையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசாங்கம் முயற்சி – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் பதவிக் காலம் இரண்டு வருடங்கள் நீடிக்கப்பட வேண்டும் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என மக்கள் விடுதலை முன்னணி ...

Read moreDetails

கெரவலபிட்டிய ஒப்பந்தத்தில் சட்டமா அதிபரின் அனுமதி குறித்து ஜே.வி.பி. கேள்வி

கெரவலபிட்டிய உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ள போதிலும், அந்த பரிந்துரைகள் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படவில்லை என மக்கள் விடுதலை முன்ணனி சுட்டிக்காட்டியுள்ளது. இன்று இடம்பெற்ற ...

Read moreDetails

இலங்கை இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை!

இலங்கை அடுத்த மாதம் முதல் இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist