ஜேர்மனியில் கொவிட் தடுப்பூசிக்கு பதிலாக உப்புக்கரைசலை செலுத்தினாரா செவிலியர்? விசாரணைகள் ஆரம்பம்!
ஜேர்மனியில் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்குப் பதிலாக, ஒரு செவிலியர் உப்புக்கரைசலை செலுத்தினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 8,557 ...
Read moreDetails











