Tag: ஜம்மு காஷ்மீர்

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றது புதிய அமைப்பு!

ஜம்மு காஷ்மீரில் 9 இராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட நிலையில், குறித்த சம்பவத்திற்கு புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாசிசத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற ...

Read moreDetails

ஜம்மு- காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில்  மூன்று பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு -காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில்  மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்று (திங்கட்கிழமை) இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கி ...

Read moreDetails

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரிப்பு!

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவ மூத்த அதிகாரி ஒருவர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத ...

Read moreDetails

ஜம்மு- காஷ்மீர்,  லடாகின் அரசியல் தன்மையை மீட்டெடுக்க தீர்மானம்!

ஜம்மு- காஷ்மீர்,  லடாகின்  அரசியல் தன்மையை மீட்டெடுப்பது குறித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குப்கர் கூட்டணி தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குப்கர் கூட்டணியின் ...

Read moreDetails

விவசாய துறையில் சிறந்த வளர்ச்சியை நோக்கி நகர்கிறது ஜம்மு- காஷ்மீர்!

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 37ஆவது மற்றும் 35 ஆவது சட்டப் பிரிவுகளை இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து வேளாண் துறை முன்னேற்றம் ...

Read moreDetails

ஜம்மு – காஷ்மீரின் நிலை குறித்து ஆராய சிறப்பு குழு நாளை கூடுகிறது!

ஜம்மு – காஷ்மீரின் நிலைவரம் குறித்து ஆராய்வதற்காக குப்கர் கூட்டணி நாளை (செவ்வாய்க்கிழமை) கூடவுள்ளது. இது குறித்து அந்தக் கூட்டணியில் உள்ள தலைவர் ஒருவர் கூறுகையில், 'குப்கர் ...

Read moreDetails

ஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு- காஷ்மீரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினரினால் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா, டிரால் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு ...

Read moreDetails

இந்த ஆண்டில் மாத்திரம் பாகிஸ்தான் 664 முறை தாக்குதல் செய்துள்ளது – நித்யானந்த் ராய்

ஜம்மு – காஷ்மீரின் எல்லைப் பகுதியில் இந்த வருடத்தின் ஜுன் மாதம் வரை பாகிஸ்தான் 664 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ...

Read moreDetails

மறு உத்தரவு வரும்வரை பாடசாலைகள் மூடப்படும் என அறிவிப்பு!

கொரோனா தொற்றின் அதிகரிப்பு காரணமாக மறு உத்தரவு வரும் வரையில் பாடசாலைகள், கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் என ஜம்மு - காஷ்மீர் அரச அறிவித்துள்ளது. இது குறித்து அம்மாநில ...

Read moreDetails

ஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை- 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு- காஷ்மீரிலுள்ள புல்வாமா மாவட்டத்தின் நாக்பெரான், டார்சர் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் படையினரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நாக்பெரான்- டார்சர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைக்கப்பெற்ற ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist