Tag: தலவாக்கலை

தலவாக்கலையில் திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்!

தலவாக்கலை பகுதியிலுள்ள அமைந்துள்ள தமிழ்ப் பாடசாலையொன்றில் இன்று (16) தரம் 6 இல் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள் திடீர் சுகவீனம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நச்சுத்தன்மை ...

Read moreDetails

லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் கைது!

தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு 2.38 மில்லியன் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு ...

Read moreDetails

டெவோன் கால்வாயில் கவிழ்ந்து லொறி விபத்து!

தலவாக்கலையில் இருந்து ஹட்டன் -கொட்டகலை நோக்கி பயணித்த லொறி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து  வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது  ...

Read moreDetails

கொழும்பு – பதுளை ரயில் சேவைகள் தாமதம்!

கொழும்பு -பதுளை வரையிலான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியிலிருந்து பதுளை நோக்கி சென்ற சரக்கு ரயில் தலவாக்கலை-வட்டக்கொடை பகுதியில் தடம்புரண்டுள்ளமையே இதற்கு காரணமாகும். குறித்த ரயில் ...

Read moreDetails

காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக தலவாக்கலை நகரில் இருந்து தனி மனித நடைபவனி

கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் தனிமனித நடைபவனி போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தலவாக்கலை நகரில் இருந்து சசிகுமார் ...

Read moreDetails

தலவாக்கலை – மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் இருந்து 3 பிள்ளைகளின் தாய் சடலமாகக் கண்டெடுப்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

மண்மேடு சரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு- இருவர் மீட்பு!

தலவாக்கலை, அக்கரப்பத்தனை பிரதேசத்தின் வோல்புறுக் பகுதியில் மண்மேடு சரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். கட்டிட நிர்மாண வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீதே, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ...

Read moreDetails

கொத்மலை நீர்த் தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த் தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம், பிரதேசவாசிகளின் தகவலுக்கமைய இன்று (வியாழக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist