முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இலங்கையைச் சேர்ந்த வர்த்தகப் பெண்மணி திலினி பிரியமாலி ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம நீதிமன்ற அதிகாரி ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் ...
Read moreDetailsபாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் காதலன் என நம்பப்படும் இசுரு பண்டாரவின் தொலைபேசி பதிவு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் ...
Read moreDetailsநிதி மோசடி வழக்கில் கைதாகியுள்ள திலினி பிரியமாலியின் நிதி விவகாரங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டையிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்று ...
Read moreDetailsநிதி மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றில் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று (புதன்கிழமை) ...
Read moreDetailsநிதிமோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி மற்றும் அவரிடம் பணத்தினை வைப்பிலிட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsநிதிமோசடி குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, இதற்கு முன்னர் நீண்டகாலமாகவே பல்வேறு நிதி முறைக்கேடுகளுடன் தொடர்புபட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. 1982ஆம் ஆண்டு களுத்துறையில் பிறந்த ...
Read moreDetailsநிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் கைத்தொலைபேசி தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறையில் உள்ள பெண் கைதி ஒருவரிடம் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.