நாட்டின் சில பகுதிகளில் நாளை நீர் விநியோகத் தடை
நாட்டின் சில பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ ...
Read moreDetails










