Tag: நந்தலால் வீரசிங்க

2025 இல் வலுவான மீட்சியில் கவனம் செலுத்தும் இலங்கை – மத்திய வங்கி ஆளுநர்!

இலங்கை 2024 ஆம் ஆண்டு 5% உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியை பதிவு செய்த பின்னர் இந்த ஆண்டு வலுவான மீட்சியில் கவனம் செலுத்தும், ...

Read moreDetails

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு $6.5 பில்லியனாக உயர்வு!

சர்வதேச நாணய நிதியம் (IMF) நிர்ணயித்த இலக்குகளை தாண்டி இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் ...

Read moreDetails

சந்தை வட்டிவீதங்கள் குறைவடைய வாய்ப்பு!

நாட்டில் சந்தை வட்டி வீதங்களை குறைப்பதற்கு மேலும் வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கமைய, அதன் நன்மைகளை சந்தை வாடிக்கையாளர்களுக்கு நிதி நிறுவனங்கள் வெகுவிரைவில் ...

Read moreDetails

பணவீக்கம் குறித்த புதிய கணிப்பு வெளியானது!

ஒக்டோபர் மாதத்திற்குள் பணவீக்கம் 4-6 சதவீதமாக குறைவடையும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, பணவீக்கம் முன்னறிவிக்கப்பட்டதை ...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு அடுத்த 6 மாதங்களில் நிறைவடையும் – நந்தலால் வீரசிங்க

அடுத்த 6 மாதங்களில் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் என நம்புவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை மீள ...

Read moreDetails

IMFஇன் ஓய்வூதியத்துடன் 25 இலட்சம் ரூபாய் சம்பளம்? – மத்திய வங்கியின் ஆளுநர் மறுப்பு

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் ஓய்வூதியத்துடன் 25 இலட்சம் ரூபாய் சம்பளம் பெறுவதாக வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார். மத்திய ...

Read moreDetails

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு வரவு செலவு திட்டம் முக்கியமானது – மத்திய வங்கி ஆளுநர்

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையை நிர்வகித்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் முக்கியமானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

நாட்டிற்கு ஆதரவை வழங்க இலங்கையின் கடன் வழங்குனர்கள் விருப்பம் – மத்திய வங்கியின் ஆளுநர்

இலங்கையின் கடன் வழங்குனர்கள் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு தமது ஆதரவை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இலங்கையின் ...

Read moreDetails

பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது – மத்திய வங்கி ஆளுநர்

நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் ...

Read moreDetails

பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடல்

பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெறுகின்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தின்போது இந்தக் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist