Tag: நாடாளுமன்றம்

போராட்டத்தின் மூலமே ஊழலை நிறுத்த முடியும் – சரத் பொன்சேகா

நாடாளுமன்றம் நாட்டுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக நாட்டைச் சிதைக்கச் செய்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு ...

Read moreDetails

தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று – பொதுமக்கள் பார்வையாளர் கூடம் திறப்பு!

தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது. ஆளும் கட்சியினால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இன்று முற்பகல் 10.30 மணி முதல் ...

Read moreDetails

நாடாளுமன்றத்திற்குள் பொதுமக்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நாளை முதல் நீக்கம்!

நாடாளுமன்றத்திற்குள் பொதுமக்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் நீக்கப்படவுள்ளன. அதன்படி நாளை முதல் நாடாளுமன்றத்தின் பொது காட்சியகம் திறக்கப்படும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் ...

Read moreDetails

நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்வு

நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் படைக்கல சேவிதரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முதற்கட்டமாக நாடாளுமன்ற அமர்வு ...

Read moreDetails

கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட ...

Read moreDetails

சமூக பாதுகாப்பு வரிச் சட்டமூலத்தின் மூலம் 140 பில்லியன் ரூபாய் வருமானத்தை பெறுவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பு!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூலத்தின் மூலம் வருடத்திற்கு 140 பில்லியன் ரூபாய் வருமானத்தை பெறுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள் ...

Read moreDetails

சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பிற்கு ஆதரவாக 91 வாக்குகளும் எதிராக 10 ...

Read moreDetails

எதிர்க்கட்சிகள் கோரிக்கை – சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் குறித்து இன்று விவாதம்!

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது. இதுதொடர்பான சட்டமூலம் நேற்றுமுன்தினம் விவாதம் இன்றி நிறைவேற்றப்படவிருந்தது. எனினும் இதற்கான திருத்தங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் ...

Read moreDetails

விவாதம் இன்றி நிறைவேற்றப்படவிருந்த சட்டமூலத்தை எதிர்க்கட்சிகளின் கோரிக்கையால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்!

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றப்படவிருந்த போதிலும் விவாதம் அவசியம் என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியதன் காரணமாக அது தொடர்பான விவாதத்தை ...

Read moreDetails

குழந்தைகள் – தாய்மாரின் போஷாக்கின்மை குறித்து நாடாளுமன்றில் இன்று விவாதம்!

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இடம்பெவுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய ...

Read moreDetails
Page 10 of 22 1 9 10 11 22
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist