முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வருடத்திற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மதிப்பீடு 3657 பில்லியன் ரூபாயாகும். மேலும் இந்த நிதி ஒதுக்கீட்டுச் ...
Read moreDetails2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இந்த வாரத்திற்கான ...
Read moreDetailsஇலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகளை நாடு கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தனது ஆதரவை இழந்தது என முன்னாள் ...
Read moreDetailsஅரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன்னர் நிறைவடைந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ...
Read moreDetailsசபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பிலான அறிக்கையை ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்ட ஊழியர்மட்ட ஒப்பந்தம் ஏன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய ...
Read moreDetailsசபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை, ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் ...
Read moreDetailsநாடாளுமன்றத்தை இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை வாரத்தில் 5 நாட்கள் கூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டு வாய்மொழி பதில்களுக்காக காத்திருக்கும் 50 ...
Read moreDetailsநாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள கோப் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.