Tag: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கைத் தமிழர்கள் தற்கொலை முயற்சி- தமிழ்நாட்டு அரசிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

திருச்சி- மன்னார்புரம் சிறப்பு முகாமில் 18 இலங்கைத் தமிழர்கள், தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம், உலகத் தமிழர்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ...

Read more

இலங்கையில் அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்களின் சம்மதமும் வேண்டும்- உருத்திரகுமாரன்

இலங்கையில் எந்தவொரு அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தமிழ் மக்களின் சம்மதமும் பெறப்பட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழர் தேசத்தின் ...

Read more

ஈழத் தமிழிரின் பாதுகாப்பு தமிழக உறவுகளால் உறுதிசெய்யப்பட வேண்டும்- ஸ்டாலிக்கான வாழ்த்துச் செய்தியில் உருத்திரகுமாரன்

ஈழத் தமிழிரின் பாதுகாப்பு தமிழக தமிழ் உறவுகளால் உறுதிசெய்யப்பட வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன்.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக திராவிட முன்னேற்றக் ...

Read more

பிரித்தானியா முன்வைத்த கருத்துக்கு எதிராக ஒன்றிணையுமாறு தமிழர்களுக்கு நாடு  கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு

பிரித்தானியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமிழர்களிடத்தில் ஆதரவில்லையென அந்நாட்டு அரசு தரப்பு கூறிய கருத்து உண்மைக்கு புறம்பானது என ...

Read more

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்காக நடைபயணம் ஆரம்பம்!

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் மக்கள் விழிப்பூட்டல் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 'தடை நீக்கத்திற்கான நடைபயணம் (WALK FOR LIFT THE ...

Read more

இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு ‘நீதியின் குரல்’ புகழாரம்- நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் கௌரவிப்பு!

நீதிக்காகவும்  உண்மைக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி மறைந்த இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு 'நீதியின் குரல்' என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை, புகழ்வணக்கம் செலுத்திக் கௌரவித்துள்ளது. கடந்த ...

Read more

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரம்- கொழும்பு ஊடகம்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்பதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர முனைப்புக் காட்டிவருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது, ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist