அதிக வெப்பமான காலநிலை காரணமாக நாளாந்த நீர் பாவனை அதிகரிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ...
Read moreDetails










