Tag: படகு

மும்பை படகு விபத்து: 13 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் மீட்பு!

மும்பை கடற்கரையில் புதன்கிழமை (18) மாலை இந்திய கடற்படை படகொன்று தனியார் பயணிகள் படகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து (இந்தியாவின் நுழைவாயில்) மும்பை நகரத்தின் ...

Read moreDetails

மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் மானியத்தில் மாற்றம்!

அடுத்த 5 மாதங்களுக்கு மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியமாக மாதாந்தம் 9,375 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட ...

Read moreDetails

செங்கடலில் சுற்றுலாப் படகு விபத்து; 28 பயணிகள் மீட்பு, 16 பேர் மாயம்!

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைச் ஏற்றிச் சென்ற படகொன்று செங்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 28 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 13 ...

Read moreDetails

நீர்கொழும்பில் படகு விபத்து; தந்தையும் மகளும் மாயம், ஐவர் மீட்பு!

நீர்கொழும்பு முன்னக்கரை தடாகத்தில் படகு விபத்துக்குள்ளானதில் 50 வயதுடைய நபரும் அவரது 20 வயதுடைய மகளும் காணாமல் போயுள்ள நிலையில் மேலும் ஐவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...

Read moreDetails

தென்கொரியாவில் படகு விபத்து; இருவர் உயிரிழப்பு, 12 பேர் மாயம்!

தென் கொரியாவில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

குடாவெல்லவில் மீன்பிடி படகு தீக்கிர‍ை!

ஹம்பாந்தோட்டை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகில் இன்று (21) காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. பல நாள் ...

Read moreDetails

சிறிய படகுகளில் குடியேறுபவர்களின் வருகையை நிர்வகிக்க 700 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு!

எதிர்வரும் 2030ஆம் ஆண்டு வரை சிறிய படகுகளில் குடியேறுபவர்களின் வருகையை நிர்வகிக்க உள்துறை அலுவலகம் குறைந்தபட்சம் 700 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது. அதிகாரிகள் கடந்த வாரம் இணையத்தில் ...

Read moreDetails

ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற இரு புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!

சிறிய படகு மூலம் ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற, இரு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) பிற்பகல் பிரெஞ்சு கடற்கரையிலிருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் ...

Read moreDetails

தெற்கு இத்தாலியில் படகு மூழ்கியதில் 12 குழந்தைகள் உட்பட குறைந்தது 59 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!

தெற்கு இத்தாலிக்கு அப்பால் உள்ள மிகமோசமான கடலில் படகு மூழ்கியதில் 12 குழந்தைகள் உட்பட குறைந்தது 59 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர். கலாப்ரியா ...

Read moreDetails

யாழில் 60 கிலோ கஞ்சா கைப்பற்றல்!

யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் கடற்கரைப் பகுதியில் இருந்து, 60 கிலோ கஞ்சா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் தொண்டிப் பகுதியில் இருந்து ஓர் இரகசிய படகு வருவதாக கிடைத்த இரகசிய ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist