Tag: படுகொலை

நெடுந்தீவில் ஐவர் படுகொலை – படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 100 வயது மூதாட்டியும் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐந்து முதியவர்கள் படுகொலையான சம்பவத்தில் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நெடுந்தீவை சேர்ந்த க.பூரணம் ...

Read moreDetails

ஒதியமலைப் படுகொலையின் 38ஆவது நினைவேந்தல்!

ஒதியமலைப் படுகொலையின் 38ஆவது நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 1984ஆம் ஆண்டு இதே நாளில், ஒதியமலைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 38ஆம் ஆண்டு ...

Read moreDetails

உலக வன்மத்தால் படுகொலை செய்யப்பட்ட திருநங்கைகள்- திருநம்பியர்களுக்கு அஞ்சலி!

உலக வன்மத்தால் படுகொலை செய்யப்பட்ட மற்றும் தம் உயிர்களை மாய்த்துக்கொண்ட திருநங்கைகள், திருநம்பியர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சர்வதேச திருநர் நினைவேந்தலான இன்று (வெள்ளிக்கிழமை) விளம்பின் ...

Read moreDetails

தொடரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் – நேற்றிரவும் இருவர் படுகொலை!

தென்னிலங்கையில் நேற்றிரவும்(வியாழக்கிழமை) இரு இடங்களில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லுனுஹம்வெஹர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். இதன்போது 34 ...

Read moreDetails

லங்காபுர பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை!

பொலன்னறுவை - லங்காபுர பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை அவரது வீட்டிற்கு வந்த அடையாளந்தெரியாத ஒருவரால் ...

Read moreDetails

அமரகீர்த்தி படுகொலை: இதுவரை 32 சந்தேகநபர்கள் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ பிரதேசத்தில் சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ...

Read moreDetails

அமரகீர்த்தி அத்துகோரல கொலை சம்பவம் – இதுவரை 31 சந்தேகநபர்கள் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கட்டுலந்த தோட்டம் - ...

Read moreDetails

தெமட்டகொடையில் உணவகம் நடத்தி வந்த பெண் படுகொலை!

தெமட்டகொடை ரயில் பாதையில் உள்ள உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தெமட்டகொடை ரயில் பாதையில் உணவகம் ஒன்றை நடத்தி வரும் குறித்த பெண், கடந்த 29ஆம் ...

Read moreDetails

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் – 6 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் இலங்கைப் பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு ...

Read moreDetails

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை – ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது!

ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist