சீன ஆதரவு மின்நிலையத்தின் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தாக்குதல் : ஐவர் உயிரிழப்பு
சிட்டகாங்கின் பன்ஷ்காலி- உபசிலாவிலுள்ள சீன ஆதரவு மின்நிலையத்தின் தொழிலாளர்கள் மீது பங்களாதேஷ் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். ...
Read moreDetails











