Tag: பயங்கரவாத தடுப்பு பிரிவு

அமலநாயகிக்கு அழைப்பு விடுத்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு!

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகியை பயங்கரவாத தடுப்பு பிரிவில் இன்று முன்நிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு ...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு

யாழ்.பல்கலைக்கழக மாணவனும் ஊடகவியலாளருமான ப.சுஜீவன், பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய, முகநூலூடாக முனைகிறார் ...

Read moreDetails

பயங்கரவாத தடுப்பு பிரிவு தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தரிடம் விசாரணை!

பயங்கரவாத தடுப்பு பிரிவினர், தமிழ் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரும் வன்னி தேர்தல் தொகுதி முன்னாள் வேட்பாளருமான எஸ்.தவபாலனிடம் இன்று (திங்கட்கிழமை) விசாரணைகளை ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist