பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
அமைதி காக்கும் சீர்திருத்தங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் விவாதத்தின் போது ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை மீண்டும் எழுப்பியதற்காக பாகிஸ்தானுக்கு இந்தியா செவ்வாய்க்கிழமை (24) பதிலடி கொடுத்தது. மேலும், ...
Read moreDetailsபாகிஸ்தான், வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும் அதன் பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதற்கும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை சட்டப்பூர்வமாக்க திட்டமிட்டுள்ளது. நாட்டின் நிதியமைச்சரின் தலைமை ஆலோசகரும், புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிப்டோ கவுன்சிலின் ...
Read moreDetailsஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட மூன்று பாகிஸ்தானிய இளைஞர்கள், கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தால் கடுமையான எச்சரிக்கைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். சுற்றுலாவிற்காக இலங்கைக்கு வந்திருந்த ...
Read moreDetailsபாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை எனவும் இந்தியாவுக்கு எதிராக மறைமுக போரில் அந்நாடு ஈடுபட்டு வருகின்றது எனவும், பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பிரபல அமெரிக்க ஊடகமொன்றுக்கு ...
Read moreDetailsவன்முறையால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பிராந்தியத்தில் இன்று (16) மற்றொரு துயர சம்பவம் பதிவாகியுள்ளது. நுஷ்கி-தல்பண்டின் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது ஏழு ...
Read moreDetailsலஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba) பயங்கரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினரான அபு கட்டால் (Abu Qatal) பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சனிக்கிழமை (15) இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். பயங்கரவாத ...
Read moreDetailsபாகிஸ்தானின் பதற்றமான பலூசிஸ்தானில் ரயிலைக் கடத்தி 212 பயணிகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த அனைத்து பலூச் கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு நாள் நீடித்த தீவிர இராணுவ நடவடிக்கைக்குப் ...
Read moreDetailsபாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் 400 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயிலைத் தாக்கி, அவர்களில் பலரை பணையக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருந்ததாக அந்நட்டு ...
Read moreDetailsஎதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி சொந்த மண்ணில் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கான நியூசிலாந்து டி20 அணிக்கு சகலதுறை வீரர் மைக்கேல் ...
Read moreDetailsலாகூரில் இன்று (05) நடைபெறும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தானில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல் பாதுகாப்பு கவலைகளை அதிகரித்துள்ளது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.