Tag: பாகிஸ்தான்

உதவிப் பொருட்களுடன் 47 பேர் கொண்ட மீட்புக் குழுவை இலங்கைக்கு அனுப்பிய பாகிஸ்தான்!

இலங்கையில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிற்கு பதிலளிக்கும் விதமாக நிவாரணப் பொருட்கள், ஒரு உயர்மட்ட தேடல் மற்றும் மீட்புக் குழுவுவை சுமந்து வந்த‍ பாகிஸ்தான் விமானப்படையின் C-130 ...

Read moreDetails

இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!

இலங்கை முழுவதும் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட, ஆயிரக்கணக்கான மக்களை இடம்பெயர்வுக்கு வழிவகுத்த பேரழிவு வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு பாகிஸ்தான் ...

Read moreDetails

அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா!

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் விமானத்திற்கு வான்வழி அனுமதியை புது டெல்லி தாமதப்படுத்தியதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.  இந்தக் குற்றச்சாட்டு "அபத்தமானது" என்றும் ...

Read moreDetails

இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இஸ்லாமாபாத்தில் இருந்து மனிதாபிமான உதவிகள் கொண்டு செல்வதை இந்தியா தொடர்ந்து தடுத்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானின் மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு ...

Read moreDetails

இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்ப இந்திய வான்வெளியைப் பயன்படுத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கைக்கு டெல்லி விரைவாக பதிலளித்ததுடன், அனுமதியும் வழங்கியுள்ளதாக இந்த விடயத்தை ...

Read moreDetails

பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி சாம்பியனானது!

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்ற T20 முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தைக் ...

Read moreDetails

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை!

நேற்று இரவு (27) நடைபெற்ற டி20 முத்தரப்பு தொடரின் ஆறாவது போட்டியில், இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.  பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ...

Read moreDetails

இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்ச‍ை!

தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள் ...

Read moreDetails

பாகிஸ்தான் துணை இராணுவ தலைமையகத்தில் தாக்குதல்!

பாகிஸ்தானின் பெஷாவரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தில் இன்று (24) காலை துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதேநேரம், ...

Read moreDetails

இலங்கையை வீழ்த்தி சிம்பாப்வே மிகப்பெரிய வெற்றி!

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் நேற்றிரவு (21) ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் சிம்பாப்வே அணி இலங்கையை 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்தது.  இதன் ...

Read moreDetails
Page 1 of 22 1 2 22
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist