கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
ஆண்களுக்கான ஏடிபி பியூனஸ் அயர்ஸ் டென்னிஸ் தொடரில், இளம் வீரரான ஸ்பெயினின் அல்கராஸ் கார்பியா, சம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் ...
Read moreசிரியா மற்றும் துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டவும் பொருட்களை வழங்கவும் ஒரு மசூதி தனது சமூகத்தை ஒன்றிணைத்துள்ளது. கார்டிஃப்பின் கேத்தேஸ் பகுதியில் உள்ள டார் யுஎல்-இஸ்ரா ...
Read moreஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானிய துருப்புகள் வெளியேறியது பிரித்தானியாவிற்கு ஒரு இருண்ட அத்தியாயம்' என்று மூத்த கன்சர்வேட்டிவ் டோபியாஸ் எல்வுட் கூறியுள்ளார். எல்வுட் தலைமையிலான பாதுகாப்புக் குழு, ஆப்கானிஸ்தானில் ...
Read moreஉக்ரைனுக்கு எந்த விமானத்தை வழங்க முடியும் என்பதை ஆராய்ந்து வருவதாக பாதுகாப்பு செயலர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார். ஆனால், இது ஒரு நீண்ட கால தீர்வு என்றும் ...
Read moreபிரித்தானியாவில் உள்ள நீர்நாய்கள் மற்றும் நரிகள் உட்பட பாலூட்டிகளில் மிகப்பெரிய பறவைக் காய்ச்சல் தொற்றுப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்த நோய் சுமார் 208 மில்லியன் பறவைகளின் மரணத்திற்கு ...
Read moreஐரோப்பா முழுவதும் ஆட்கடத்தல் கும்பலை இயக்கியதற்காக 14 இலங்கைப் பிரஜைகளுக்கு வடக்கு பிரான்ஸில் உள்ள நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இது இலாபகரமான குற்றவியல் வலைப்பின்னல்களை ஒடுக்குவதற்கான கண்டம் ...
Read moreபிரித்தானியாவில் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி பிரித்தானியா தமிழ் மரபுரிமைச் சங்கத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் ...
Read moreஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானிய-ஈரானிய இரட்டைப் பிரஜையான அலிரேசா அக்பரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட திகதியை குறிப்பிடாமல், ...
Read moreஎதிர்வரும் நாட்களில் அதிக கனமழை, வெள்ளம் மற்றும் குளிர் காலநிலைக்கு தயாராகுமாறு பிரித்தானியா முழுவதும் உள்ள மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நிறுவனம் 80 வெள்ள எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ...
Read moreநூறு வருடங்களின் பின்னர் பிரித்தானியாவும் ஜப்பானும் இன்று(வியாழக்கிழமை) பாதுகாப்பு தொடர்பான விசேட ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.