Tag: பொரளை

பொரளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: மூவர் கைது

பொரளை, சஹஸ்புர சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த மூன்று சந்தேக நபர்களைப்  பொலிஸார் கைது ...

Read moreDetails

பொரளை துப்பாக்கிச் சூடு – காரணம் வௌியானது!

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ‘குடு சத்து’ என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ...

Read moreDetails

பொரளையில் துப்பாக்கிச் சூடு: 23 வயதான இளைஞர் உயிரிழப்பு!

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த ...

Read moreDetails

பொரளையில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

பொரளை, கனத்தை சந்தி பகுதியில் இன்று (28) காலை ஏற்பட்ட பயங்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

பலமிக்க சக்தியாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் – மஹிந்த!

மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்த தாம் தேவை ஏற்படும் போது பலமிக்க சக்தியாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொரளை ...

Read moreDetails

நிதி மோசடியில் ஈடுபட்ட போலி மருத்துவர் பொரளையில் கைது!

சிறுவர்களுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் வைத்தியராக நடித்து மக்களை ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் ...

Read moreDetails

கத்தோலிக்க மக்கள் நீதிக்காக போராடவேண்டும் – கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

கத்தோலிக்க மக்கள் நீதிக்காக போராடவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். பொரளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு ...

Read moreDetails

தேவாலயத்தில் கைக்குண்டு எடுக்கப்பட்ட சம்பவம் – நீதிமன்றத்தின் உத்தரவு

பொரளை அனைத்து புனிதர்களிள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை நிறைவு செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ...

Read moreDetails

பொரளை குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள்

கொழும்பு, பொரளை - கித்துல்வத்த பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டது. தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கொழும்பு மாநகரசபையின் 3 ...

Read moreDetails

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு –  விசாரணைகள் தொடர்வதாக அறிவிப்பு!

பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையிலுள்ள தேவாலய வளாகத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 14 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist