Tag: மனித உரிமைகள் பேரவை

ஐ.நா. அமர்வில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 7 நாடுகளின் வரைபு

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக வரைபொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித ...

Read moreDetails

மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கைக்கு பதில் வழங்கியது இலங்கை..!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்து முன்வைக்கப்படவுள்ள அறிக்கைக்கு இலங்கை தமது பதிலை வழங்கியுள்ளது. இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது ...

Read moreDetails

மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கின்றது இலங்கை!

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது. இதற்கமைய இன்று(வெள்ளிக்கிழமை) பதில் கடிதம் அனுப்பி ...

Read moreDetails

ஐ.நா கூட்டத்தொடரின் முதல் நாளில் இலங்கை பற்றி விவாதம் !

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் 48 வது அமர்வின் தொடக்க ...

Read moreDetails

தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பொருளாதார தடை விதிக்கப்படாது – அரசாங்கம் நம்பிக்கை

மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்க முடியாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஒரு நாட்டிற்கு எதிரான ...

Read moreDetails

ஐ.நா.வில் தங்கள் கொள்கைகள் தோற்கடிக்கப்பட்டதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் – ஜே.வி.பி.

அரசாங்கம் தனது பெருமையை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்களின் கொள்கைகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தோற்கடிக்கப்பட்டன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist