Tag: மரண தண்டனை

ஹெரோயினுடன் கைதான நபருக்கு மரண தண்டனை!

16 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் வைத்திருந்தமை, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணைக்குப் ...

Read moreDetails

பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு மரண தண்டனை!

2014 ஆம் ஆண்டு பொரளையில் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பாதாள உலகக் குழு உறுப்பினர் எஸ்.எஃப். சரத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ...

Read moreDetails

மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை!

மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க சிறைச்சாலைகளுக்குள் 6 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ...

Read moreDetails

மரண தண்டனையை அமுல்படுத்தும் உத்தரவுகளில் ஜனாதிபதி கையெழுத்திடமாட்டார் என அறிவிப்பு!

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்தும் எந்தவொரு நீதிமன்ற உத்தரவுகளிலும் கையொப்பமிடுவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரினால் உயர் நீதிமன்றத்திற்கு ...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

இந்த வருடத்தில் இதுவரை ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6,728 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அத்துடன், ஐஸ் ...

Read moreDetails

ஈரானில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்த நால்வருக்கு மரண தண்டனை!

ஈரானில் சமீபத்தில் நடந்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானில் உள்ள புரட்சிகர நீதிமன்றங்கள், பெயரிடப்படாத 'கலவரக்காரர்களில்' ஒருவர் தனது காரில் ...

Read moreDetails

மரண தண்டனையை நிறைவேற்ற எனது கையொப்பத்தை பயன்படுத்த மாட்டேன் – நீதிமன்றத்திற்கு அறிவித்தார் ரணில்

மரண தண்டனையை நிறைவேற்ற தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (31) சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். மரண தண்டனை ...

Read moreDetails

ஈரானில் 3 பெண்களுக்கு ஒரே நாளில் தூக்குத் தண்டனை!

ஈரானில் 3 பெண்களுக்கு ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஈரான் மனித உரிமைகள் குழுவின் கூற்றுப்படி, கடந்த ...

Read moreDetails

கிழக்கு உக்ரைனில் இரு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை!

கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய பினாமி நீதிமன்றத்தால் இரண்டு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் தனது உக்ரைனிய பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை ...

Read moreDetails

சிறுவர்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாளை சமர்ப்பிப்பு!

சிறுவர்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டமூலத்தை நீதி அமைச்சர் அலி சப்ரி நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார். இதன்மூலம் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist