வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
பாலித தெவரப்பெருமவின் உடல் நல்லடக்கம்!
2024-04-19
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் இன்று மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பைச் சேர்ந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ...
Read moreமாவீரர் வாரம் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் ...
Read moreகுமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு மாவீரர்களின் 35ஆவது ஆண்டு நினைவுநாள், உணர்வுபூர்வமாக அணுஷ்டிக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் அவர்களின் நினைவுத்தூபியும் உடலம் எரிக்கப்பட்ட இடமாகிய ...
Read moreமாவீரர் நாளுக்குத் தடை கோரிய விண்ணப்பத்தை ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஊர்காவற்றுறை பொலிஸார், 5 பேருக்கு எதிராகவும் ...
Read moreமாவீரர்களை நினைவு கூரும் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் கிளிநொச்சியில் மாவீரர்களின் வீடுகளுக்குச் சென்று விபரங்களை திரட்டி அச்சுறுத்தும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.