அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
யாழ்ப்பாணம் – அரியாலை - உதயபுரம் கடற்கரை பகுதியில் இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் பிரகாரம் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) அப்பகுதியில் ...
Read moreமட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரளக்குளம் காட்டுபகுதியில் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் கண்ணிவெடியை நேற்று (புதன்கிழமை) இராணுவத்தினர் மீட்டு ஒப்படைத்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். விமானப்படை ...
Read moreயாழ்.கடற்பரப்பில் இன்றைய தினம்(புதன்கிழமை) அதிகாலை 123 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுமார் 492 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரையும் கைது ...
Read moreவவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஓமந்தை நாவற்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியில் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டுள்ளது. இதனைத் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.