முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
2026 IPL; உறுதி செய்யப்பட்ட போட்டித் திகதி!
2025-12-16
அனைவரும் தேசிய கொள்கைக்கு அமைய செயற்பட்டால் நாடு தோல்வியடையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மருந்து உற்பத்தி தொழிற்சாலையை ...
Read moreDetailsஜனாதிபதியாக வருவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு கிடைத்தது என்பது இரகசியமல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது செல்கின்ற பாதை சரியானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். "ஒன்றாக எழுவோம் – களுத்துறையிலிருந்து ஆரம்பிப்போம்" எனும் தொனிப்பொருளில் ...
Read moreDetailsநாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டும் எனவும் அதற்கு சரியான தகவல்களை மக்களுக்கு வழங்குவது அவசியமானது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனைத்து அமைச்சரவை ...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர். புதிய அமைச்சரவை அமைச்சர்களை ...
Read moreDetailsஇலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கமளிக்க புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றியபோதே அவர் ...
Read moreDetailsநாட்டின் பிரதான கடன் வழங்குனர்களில் ஒன்றான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) விடுத்துள்ள ...
Read moreDetailsசிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கடந்த காலங்களில் உரிய முறையில் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும் அதனை முறையாக நடைமுறைப்படுத்த முடிந்தால் நாட்டுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும் ...
Read moreDetailsஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று ...
Read moreDetailsநாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.