வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!
ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூஸ்ஸ பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள், வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக ஆணொருவரும், பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு மாகாண சிறப்பு அதிரடிப் படையினர் ...
Read moreDetails