Tag: ருவாண்டா

சிறிய படகுகளில் குடியேறுபவர்களின் வருகையை நிர்வகிக்க 700 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு!

எதிர்வரும் 2030ஆம் ஆண்டு வரை சிறிய படகுகளில் குடியேறுபவர்களின் வருகையை நிர்வகிக்க உள்துறை அலுவலகம் குறைந்தபட்சம் 700 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது. அதிகாரிகள் கடந்த வாரம் இணையத்தில் ...

Read more

ருவாண்டா புலம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பான நாடு: சுயெல்லா பிரேவர்மேன்!

2018ஆம் ஆண்டில் 12 கொங்கோ அகதிகள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும், ருவாண்டா புலம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பான நாடு என்று உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் வலியுறுத்தியுள்ளார். ...

Read more

பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ருவாண்டாவுக்கு பயணம்!

புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் ஒப்பந்தம், சட்டரீதியான சவால்களில் சிக்கித் தவிக்கும் நிலையில், உள்துறைச் செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன், ருவாண்டாவிற்கு சென்றுள்ளார். பிரித்தானியாவில் தஞ்சம் ...

Read more

இலங்கை மீதான தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களிப்பு!

இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன. ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்ற உலக கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் சபையில் இந்த வாக்கெடுப்பு ...

Read more

ருவாண்டாவிற்கு அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம்!

ருவாண்டாவிற்கு அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. குடியேற்றவாசிகளின் உடல்நிலையை மதிப்பிடுவதற்கு மருத்துவர்களை அனுப்பும் ஒரு தொண்டு நிறுவனமான 'மருத்துவ ...

Read more

ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அதிருப்தி!

ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் ஆபத்தான தஞ்ச கோரிக்கை பயணங்களை நிறுத்தும் என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது. ...

Read more

ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படவுள்ளோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது!

பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவ்வாறு செல்லவுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒற்றைப் புள்ளிகளாகக் குறைந்துள்ளதாக ...

Read more

ஐம்பது புலம்பெயர்ந்தோர் ருவாண்டாவுக்கு திரும்ப அனுப்பப்படுவார்கள்: பிரதமர் பொரிஸ் ஜோன்சன்!

அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய மீள்குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாக கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ருவாண்டாவிற்கு முதலில் ஐம்பது புலம்பெயர்ந்தோர் அனுப்பப்படவுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். டெய்லி மெயிலுக்கு ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist