சொந்தமாக நாணயம் இல்லாத நாடு எது தெரியுமா?
2025-07-25
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் பகுதியில் எரிபொருள் நிலையம் அருகில் காத்திருந்த நபரொருவர் இன்று(புதன்கிழமை) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக லொறி ...
Read moreDetailsஎரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொரளை டிகல் வீதியில் எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் பயணித்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 60 ...
Read moreDetailsஅத்தியாவசிய தேவையின்றி பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாளைய தினம் (புதன்கிழமை) பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளமை காரணமாகவே ...
Read moreDetailsநேற்றைய தினம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமையினால் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை முதல் விவசாய தேவை உட்பட வீட்டுத்தேவைக்கும் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்ள ...
Read moreDetailsடீசலினை பெற்றுக்கொள்வதற்காக இன்றும்(புதன்கிழமை) நாளையும் வரிசைகளில் நிற்க வேண்டாமென பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். 37,500 ...
Read moreDetailsஅத்துருகிரிய பகுதியில் எரிபொருள் கொள்வனவு செய்ய வருகைத் தந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த ...
Read moreDetailsஎதிரணியினரால் கொண்டு வரப்பட்டுள்ள எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிப்போம் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.