திருவிழாவில் அன்னதானம் உட்கொண்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே இடம்பெற்ற திருவிழாவொன்றில் வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்ட 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளி, ...
Read moreDetails










