Tag: விவசாயிகள்

நாடளாவிய ரீதியில் உள்ள விவசாயிகள் கொழும்பில் பேரணி

மகாவலி இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள விவசாயிகள் உள்ளிட்ட குழுவொன்று இன்று (திங்கட்கிழமை)  பேரணியாக விவசாய அமைச்சுக்கு சென்றுள்ளது. இலங்கையில் விவசாய சமூகம் ...

Read moreDetails

ஓராண்டாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் சொந்த ஊருக்கு திரும்பினர்

டெல்லியில் ஓராண்டாக நடத்தி வந்த போராட்டத்தைக் கைவிட்ட விவசாயிகள் கூடாரங்களை அகற்றிவிட்டுத் தங்கள் டிரக்டர்களில் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ...

Read moreDetails

கிளிநொச்சியில் மேட்டுநில பயிர்ச்செய்கையாளர்கள் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் மேட்டு நில பயிர்ச் செய்கையாளர்கள், பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் தற்பொழுது ஏற்ப்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக ...

Read moreDetails

விவசாயிகளின் ஏனைய கோரிக்கைகள் குறித்தும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்து!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மாத்திரம் அன்றி ஏனைய கோரிக்கைகள் குறித்தும் மத்திய அரசு பேசி தீர்வுக் காண வேண்டும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. அதுவரை ...

Read moreDetails

உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலையில் விவசாயிகள் போராட்டம்

விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலை பகுதி விவசாயிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கொத்மலை வயல் பகுதியில் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு ...

Read moreDetails

அதிக இலாபத்தை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி

விவசாயிகள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கமநலச்சேவைகள் உத்தியோகத்தர்களுடன் தொலைக்காணொளி ஊடாக நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் ...

Read moreDetails

விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு விரும்பவில்லை – ராகுல் காந்தி

விவசாயிகளின் சத்தியக்கிரகப் போராட்டத்தை சுயநல மத்திய அரசு விரும்பவில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து ...

Read moreDetails

மன்னாரில் பங்குதந்தைக்கும் விவசாயிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம்!

மன்னார்-மடு, பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் விவசாயிகளுக்கும் பெரிய பண்டிவிரிச்சான் பங்கு தந்தைக்கும் இடையில், வயல் காணியில் வைத்து நேற்று (சனிக்கிழமை) வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த விவசாயிகள் 40 ...

Read moreDetails

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் – விவசாயிகள் அறிவிப்பு!

வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 22 ஆம் திகதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ...

Read moreDetails

கனடாவின் பல பகுதிகளில் வறட்சி: விவசாயிகள் கவலை!

கனடா- அல்பர்ட்டாவின் பல பகுதிகள் இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். வறட்சி காரணமாக, பல இடங்களில், விரைவாக வளர வேண்டிய பயிர்கள் ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist