Tag: விவசாயிகள்

விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த டித்வா சூறாவளி தாக்கத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு விரைவான இழப்பீட்டு தொகையினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  வேளாண்மை, கால்நடை, நிலங்கள் மற்றும் ...

Read moreDetails

QR குறியீடு முறை மூலம் விவசாயிகளுக்கு உர மானியம்!

தேயிலை விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்குவதற்கான QR குறியீடு முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இன்று (23) ...

Read moreDetails

நெல் கொள்வனவு குறித்து வெளியான முக்கியத் தகவல்

விவசாயிகளிடமிருந்து இதுவரை சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயற்பாடுகளுக்காக, 6 ஆயிரம் மில்லியன் ரூபாயிற்கும் ...

Read moreDetails

விவசாயிகளுக்கான நட்டஈடு இன்று முதல்!

கடந்த வருடம் நவம்பர் மாதம் வெள்ளத்தினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான நட்டஈடு இன்று (30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. பொலன்னறுவை, ...

Read moreDetails

விவசாயிகளின் போராட்டத்தால் பஞ்சாப்பில் இயல்பு நிலை பாதிப்பு!

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக ...

Read moreDetails

விவசாயிகளுக்கான இழப்பீடுக்கு அமைச்சரவை அனுமதி!

அண்மைக்கால பாதகமான காலநிலையினால் பயிர்கள் அழிவடைந்த நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 100,000 ரூபா வரை இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025 பயிர் காப்புறுதி ஒதுக்கீட்டின் ...

Read moreDetails

டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; எல்லை பகுதிகளில் பதற்றம்!

வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பேராட்டத்தை ஆரம்பித்துள்ள இந்திய விவசாயிகள் குழு, இன்று ...

Read moreDetails

விவசாயிகளுக்கான உர மானியம் திங்கள் முதல்!

உர மானியமாக நெல் விவசாயிகளுக்கு 25,000 ரூபாவை வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (14) அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித்த ஹேரத் ...

Read moreDetails

பசளை மானியத்திற்கான பணம் விவசாயிகளுக்கு வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பசளை மானியத்திற்கான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9091விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்குகளில் பசளை மானியத்துக்கான பணம் ...

Read moreDetails

வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1700 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்கள் அழிவு: விவசாயிகள் கவலை

வவுனியா வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1700 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்களும், பயன்தரு ஏனைய மரங்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடும் வெப்பதற்கு ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist