முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
2025-12-03
விவசாயிகள் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் டோக்கன்களை வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் பல மாவட்டங்களுக்கு உரிய டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், ...
Read moreDetailsநெல்லை 160 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சி பிரஜைகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ...
Read moreDetailsவிவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டியை மாநில அரசே வங்கிகளில் திருப்பி செலுத்தும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார். விவசாயக் கடன்கள் இரத்து ...
Read moreDetailsமகாவலி இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள விவசாயிகள் உள்ளிட்ட குழுவொன்று இன்று (திங்கட்கிழமை) பேரணியாக விவசாய அமைச்சுக்கு சென்றுள்ளது. இலங்கையில் விவசாய சமூகம் ...
Read moreDetailsடெல்லியில் ஓராண்டாக நடத்தி வந்த போராட்டத்தைக் கைவிட்ட விவசாயிகள் கூடாரங்களை அகற்றிவிட்டுத் தங்கள் டிரக்டர்களில் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தில் மேட்டு நில பயிர்ச் செய்கையாளர்கள், பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் தற்பொழுது ஏற்ப்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக ...
Read moreDetailsவேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மாத்திரம் அன்றி ஏனைய கோரிக்கைகள் குறித்தும் மத்திய அரசு பேசி தீர்வுக் காண வேண்டும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. அதுவரை ...
Read moreDetailsவிவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலை பகுதி விவசாயிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கொத்மலை வயல் பகுதியில் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு ...
Read moreDetailsவிவசாயிகள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கமநலச்சேவைகள் உத்தியோகத்தர்களுடன் தொலைக்காணொளி ஊடாக நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் ...
Read moreDetailsவிவசாயிகளின் சத்தியக்கிரகப் போராட்டத்தை சுயநல மத்திய அரசு விரும்பவில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.